இ. தமிழ் எழுத்துக்களை ஒலிக்கும் பொழுது அந்த எழுத்துக்களுக்கான மாத்திரை அளவை மிகைப்படுத்தியோ அல்லது குறைத்தோ ஒலிப்பது சரியா? இவ்வாறு அந்த எழுத்துக்களுக்கான ஒலி அளவை மாற்றி ஒலிப்பதால் ஏற்படும் பிழைகள் என்னென்ன?
Home
/
இ. தமிழ் எழுத்துக்களை ஒலிக்கும் பொழுது அந்த எழுத்துக்களுக்கான மாத்திரை அளவை மிகைப்படுத்தியோ அல்லது குறைத்தோ ஒலிப்பது சரியா? இவ்வாறு அந்த எழுத்துக்களுக்கான ஒலி அளவை மாற்றி ஒலிப்பதால் ஏற்படும் பிழைகள்
Answer:
Talk in English pls ....
Verified answer
Answer:
Explanation:
மாத்திரை (தமிழ் இலக்கணம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் திறந்துகொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் நெடித்துக்கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.[1] [2][3][4]
குற்றெழுத்துக்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு)
நெட்டெழுத்துக்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)
தனி மெய்யெழுத்துக்கள், ஆய்த எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.
உயிரளபெடை மூன்று மாத்திரையளவும், ஒற்றளபெடை ஒரு மாத்திரையளவும் ஒலிக்கும்.
ஔகாரக் குறுக்கம், ஐகாரக் குறுக்கம் என்பன ஒன்றரை அல்லது ஒரு மாத்திரையளவு ஒலிக்கும்.
மகரக் குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பன கால் மாத்திரையளவு ஒலிக்கும்.