சரியான கூற்றினைக் கண்டுபிடி 1. ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10,000 வரையிலான படைவீரர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித்தனர். 2. ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது. 3. முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்ட போர் மிகக் கடுமையான இறுதிப் போர் ஆகும். 4. சீக்கியப் புனித நூலான “குரு கிரந்த சாகிப்” குரு அர்ஜுன் தேவால் தொகுக்கப்பட்டது.
ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது