தமிழின் செல்வளம் பற்றியும் புதிய சொல்லக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக?
Share
தமிழின் செல்வளம் பற்றியும் புதிய சொல்லக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
Answer:
.முன்னுரை
முன்னுரை எனதருமைத் தமிழே ! என் தாய் தமிழே ! உன்னை வாழ்த்தி வணங்குகிறேன். வணக்கம் . தமிழன்னையைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர். அவற்றுள் மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் , பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு பேசவே இங்கு வந்துள்ளேன் .
முன்னுரை எனதருமைத் தமிழே ! என் தாய் தமிழே ! உன்னை வாழ்த்தி வணங்குகிறேன். வணக்கம் . தமிழன்னையைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர். அவற்றுள் மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் , பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு பேசவே இங்கு வந்துள்ளேன் .மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து :
முன்னுரை எனதருமைத் தமிழே ! என் தாய் தமிழே ! உன்னை வாழ்த்தி வணங்குகிறேன். வணக்கம் . தமிழன்னையைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர். அவற்றுள் மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் , பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு பேசவே இங்கு வந்துள்ளேன் .மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து : மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய தமிழ் தாய் வாழ்த்து , மேடையில் பாடுவதற்கு உரிய வகையில் அமைந்துள்ளது . மேலும் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாற்று உணர்வுகளை உள்வாங்கிப் பாடியுள்ளார் .
முன்னுரை எனதருமைத் தமிழே ! என் தாய் தமிழே ! உன்னை வாழ்த்தி வணங்குகிறேன். வணக்கம் . தமிழன்னையைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர். அவற்றுள் மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் , பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு பேசவே இங்கு வந்துள்ளேன் .மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து : மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய தமிழ் தாய் வாழ்த்து , மேடையில் பாடுவதற்கு உரிய வகையில் அமைந்துள்ளது . மேலும் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாற்று உணர்வுகளை உள்வாங்கிப் பாடியுள்ளார் . தமிழ்த்தாய் , நீராலான கடலை ஆடையாக உடுத்தி , பாரத கண்டத்தை அழகிய முகமாகவும் , தக்கணத்தை நெற்றியாகவும் , நெற்றியில் வைக்கும் வாசனை மிகுந்த பொட்டு பொட்டு தமிழகம் ஆகவும் உள்ளது . பொட்டின் மணம் எல்லா இடங்களிலும் பரவுவதை போல தமிழ்த்தாயும் எல்லா திசைகளிலும் புகழ்பெற்று திகழ்கிறாள் .
Explanation:
side scroll to see more