"கூற்றுகளைப் படித்துக் கீழ்க்காண்பனவற்றுள் சரியானதைத் தேர்க. அ)நிலைமொழியில் குற்றியலுகரமாகவும், வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும்போது உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் என்னும் விதியைப் பெறும். ஆ) நிலைமொழியின் ஈற்றில் இஈஐ வரும் போது வகர உடம்படுமெய் பெறும். இ) பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ஈறுபோதல் என்னும் விதியே முதன்மையானதாக விளங்கும் ஈ) தன்னொற்றிரட்டல் என்னும் விதி பண்புப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொருந்தும். 1) அ, ஆ,இ சரி, ஈ தவறு 2) அ, இ, ஈ சரி, ஆ தவறு 3) அ, ஆ, சரி, இ, ஈ, தவறு 4) அ, ஆ, ஈ சரி, இ தவறு "
Home
/
"கூற்றுகளைப் படித்துக் கீழ்க்காண்பனவற்றுள் சரியானதைத் தேர்க. அ)நிலைமொழியில் குற்றியலுகரமாகவும், வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும்போது உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் என்னும் விதியைப் பெறும். ஆ) நிலைமொழியின் ஈற்றில் இஈஐ வரும் போது
Answer:
don't know
write in English
அ, இ, ஈ சரி, ஆ தவறு
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
(எ.கா)
இஈஐ வரும் போது யகர உடம்படுமெய்
(எ.கா)
ஈறுபோதல்
(எ.கா)
தன்னொற்றிரட்டல்
(எ.கா)