XV. பா நயம் பாராட்டல்
ஆசான்குடி உரை
கீழ்க்கண்ட பாடல்களுக்கு இயல்களில் செய்த முறைப்படி பா நயம்
1.
எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ? - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
- பாரதியார்
Share
Answer:
please mark me as brainly please
Answer:
what it's means , what u want to know